இதனை கண்ட அமுதம் ரிப்போர்ட்டரும் சமுக ஆர்வளருமான திரு பால்ராஜ் அவர்கள் குப்பைகள் கொட்டிகிடக்கும் இடத்தை ஆய்வுமேற்கொண்டு குப்பைகொட்டிகிடக்கும் அவலநிலையில் உள்ள
இடத்தின் புகைபடம் ஒன்றை அனுப்பிவைத்தார் புகைபடம் அனுப்பைய சில மணிதுளிகளில் விரைந்துவந்த போருராட்சி நிர்வாகம் குப்பைகளை அப்புறபடுத்தினர் மகிழ்ச்சியில் மக்கள்
கருத்துரையிடுக